Friday, September 10, 2010

இறப்புக்கு பிறகு என்ன?



வணக்கம் நான் உங்கள் தமிழ் ராஜா

மனிதன் மட்டும் இல்லாமல் விலங்கு, செடி...ஏன் பூச்சிக்கு கூட மரணம் உண்டு

ஜீவராசிகளாக இறகை என்னும் தெய்வ சக்தியால் உருவாகி பூமிக்கு வந்த எல்லாம் ஜீவா ராசிகளுக்கும் மரணம் நிச்சயம்

அனால் இறப்பு பிறகு என்ன?, இறப்புக்கு பிறகு ஆத்மா மருஉயிர் கொண்டு மறு ஜெர்மதில் பூமிக்கு வருமா?

ஒரு மனிதனின் இறப்புக்கு பிறகு அவனோடைய உயிர் செயல் திறன் போன பிறகு வெறும் சரிதம் ஆகிறான், அனால் இயற்கை சக்தி ஆனா தெய்வம் எப்படி அவனை பூமிக்கு கொண்டு வந்ததொ அதேபோல அவன் வாழ்க்கை கதையைக்கு முதற்று புள்ளி வெய்து அவனோடைய உயிரை கொண்டு சென்று விடும்

அதனால் எவளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்லை, நாம் இருக்கும் பாது என்ன செய்து நம் சுவடை பூமியில் பதித்தோம் என்பது தான் முக்கியம்!

don`t forget to SUBSCRIBE!, RATE & COMMENT!

note: my actual name is Tvs Praveen, but i changed to Tamil Raja

Get Software, Tutorials, Music, Backgrounds, YouTube Layouts & much more for free ! ! !

http://tamilraja.webs.com/Home.htm

No comments:

Post a Comment